Thursday, 19 April 2018

டூயல் சிம்முடன்’ குறைந்த விலையில் வெளியாகும் ஐபோன்

புதுடெல்லி: விரைவில் ‘டூயல் சிம்’ வசதியுடம் ஐபோன் நிறுவனம் மூன்று புதுமாடல் போன்களை வெளியிடவுள்ளது. 

ஆண்டுதோறும் புதுமாடல்களை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம், விரைவில் குறைந்த விலையில் ‘டூயல் சிம்’ வசதியுடம் மூன்று புது மாடல் போன்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. 

பத்து ஆண்டு நினைவு...
ஐபோனின் பத்தாம் ஆண்டு வெளியீட்டும் நினைவாக 5.8 இன்ச் ஐபோன் - எக்ஸ், 6.5 இன்ச் ஐபோன் - எக்ஸ், 6.1 இன்சில் ஐபோன் என மூன்று எக்ஸ் மாடல்களை வெளியிடவுள்ளது. இதில் மற்ற எக்ஸ் மாடல்களை விட குறைந்த செலவிலான ஓ.எல்.இ.டி., டிஸ்பிளேக்களை பயன்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 


டூயல் சிம்....
தவிர, 6. இன்ச் ஐபோன் மாடலில் மட்டும் டூயல் சிம்முடன் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தவிர, இந்த மாடல்களை குறைந்த விலைகளில் வெளியிடவும் அந்நிறுவம் திட்டமிட்டுள்ளது


எவ்வளவு?
சிங்கிள் சிம் ஐபோனின் விலை ரூ. 36,190 முதல் ரூ. 42,770 வரை விறபனை செய்யவும். டூயல் சிம் மாடல் ஐபோனின் விலை ரூ. 39,190 முதல் ரூ. 49,350 வரை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் சீனா மற்றும் இந்தியாவில் ஐபோன் விற்பனை அதிகரிக்கும் என அந்நிறுவனம் எதிர்பாப்பதாக தெரிகிறது. 



மனைவிக்கு காதல் பரிசளிக்க கணவன் செய்த கொடூரம் – அடப்பாவி… இப்படி பண்ணிடானே

சென்னையில் ஒரு வாரத்துக்கு முன் காணாமல் போய்விட்டதாக புகாரளிக்கப்பட்ட சூளைமேட்டைச் சேர்ந்த வேல்விழி என்ற பெண், கோயம்பேடு சந்தை அருகே கொலையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சென்னை சூளைமேட்டில், நர்சிங் மாணவியை, அவரது தோழியின் கணவனே, நகைக்காக கொலை செய்து, சாக்கு மூட்டையில் கட்டி, கோயம்பேடு காய்கறிச்சந்தையில் வீசிச்சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இளம்பெண் மாயமான ஒரு வாரத்திற்கு பிறகு சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள வடக்குப் புதுப்பேட்டை என்ற ஊரைச் சேர்ந்தவர் 19 வயதான வேல்விழி. இவர், சென்னை சூளைமேடு வீரபாண்டி நகர் முதல்தெருவில் தங்கி, விருகம்பாக்கத்தில் உள்ள நர்சிங் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். கடந்த 6ஆம் தேதியன்று தங்கியிருந்த வீட்டிலிருந்து புறப்பட்டு வேல்விழி புறப்பட்டுச் சென்றார்.
இவரது தந்தை ராஜேந்திரன் நடை பயிற்சி செல்லும்போது, வேல்விழியை தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். அதன்படி 6ம் தேதி காலை வேல்விழியை, தொடர்பு கொண்ட போது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, 6,7,8 ஆகிய தேதிகளில் புகார் அளிக்காமல், கடந்த 9ஆம் தேதி தான் சூளைமேடு காவல்நிலையத்தில், தந்தை ராஜேந்திரன் புகார் அளித்தார். இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், வேல்விழியின் தோழி மகாலட்சுமி என்பவரின் கணவர் அஜீத்குமாரை சந்தேக வளையத்திற்குள் கொண்டுவந்தனர்.
அப்போது, வேல்விழியிடம், தனது மனைவியின் பிறந்தநாளுக்கு பரிசுப் பொருள் அளிக்க பணம் கேட்டதாகவும், அவர் தர மறுத்ததால், கொலை செய்துவிட்டு, நகையை எடுத்துச் சென்றதாகவும், அஜீத் குமார் கூறியுள்ளான். பின்னர், வேல்விழி உடலை சாக்குப்பையில் போட்டு கட்டி, கோயம்பேடு சந்தைப் பகுதியில் வீசிச்சென்றதையும் ஒப்புக்கொண்டான்.
இதனைத் தொடர்ந்து, அவனை கோயம்பேடுக்கு அழைத்துச் சென்ற போலீசார், அவன் சுட்டிக்காட்டிய இடத்திலிருந்து, வேல்விழியின் சடலத்தை அழுகிய நிலையில் மீட்டனர். 3 மாதத்திற்கு முன்பு தான் வேல்விழியின் தோழி மகலாட்சுமியை காதல் திருமணம் செய்த அஜித் தற்போது கொலை வழக்கில், கைதாகியிருக்கிறான்.

Wednesday, 18 April 2018

சிக்னல் கிடைக்கல; கால் போகல; 4ஜி சிம்மில் 2ஜி சேவை; தவிக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள்!

கோவை: ஏர்டெல் சிக்னல் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஏர்டெல் வாடிக்கையாளர்கள் சரியாக சிக்னல் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு கால் செய்தால், இணைப்பு கிடைக்க நீண்ட நேரம் ஆகிறது.


4ஜி சிம்மில் 2ஜி சேவை மட்டுமே கிடைக்கிறது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள கோவை தொலைத்தொடர்புத் துறை இணை இயக்குநர், ஏர்செல் முடங்கியதால், அதிலிருந்து 32 லட்சம் பேர் ஏர்டெல்லுக்கும், 27 லட்சம் பேர் வோடாபோனுக்கு, 8 லட்சம் பேர் பிஎஸ்என்எல்லுக்கும் மாறியுள்ளனர்.


இவ்வாறு குறுகிய கால அளவில், அதிக வாடிக்கையாளர்கள் மாறியதால் நெட்வொர்க் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்காலிக பிரச்சனை தான். 3 வாரங்களில் சரிசெய்யப்படும் என்றார்.



Saturday, 14 April 2018

கூகுளில் பக்கோடாவை ட்ரெண்டாக்கியதில் புதுச்சேரி, தமிழகம் தூள் கிளப்பிடுச்சு... என்னா சூடு!

சென்னை :
 பக்கோடா விற்பதும் வேலைவாய்ப்பு தான் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதால் நாடு முழுவதும் இளைஞர்கள் பக்கோடா கடை நடத்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பக்கோடா கடை போட்டு பாஜகவை தெறிக்க விடும் இளைஞர்கள் கூகுள் தேடல் களஞ்சியத்தையும் விட்டு வைக்கவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கூகுளில் பக்கோடா என்ற வார்த்தையை அதிகம் தேடியவர்களில் புதுச்சேரி முதல் இடத்திலும் தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி வேலைவாய்ப்பில்லை என்று சொல்வது தவறு, பக்கோடா விற்பது கூட வேலை தான். பக்கோடா விற்று ஒரு நாளைக்கு ரூ. 200 சம்பாதிப்பதும் வேலைவாய்ப்பு தான் என்று கூறி இருந்தார். 2 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த நிலையில் பக்கோடா விற்பதும் வேலைவாய்ப்பு தான் என்று பிரதமர் கூறியது கடும் விமர்சனங்களை உருவாக்கியது. பிரதமரின் கருத்தை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் பெங்களூரு, புதுச்சேரி என்று காங்கிரஸ் மாணவர் பிரிவினர் சார்பில் கல்வி நிலையங்களுக்கு வெளியே பக்கோடா கடை போட்டு வியாபாரம் செய்யும் நூதன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பக்கோடா என்ற வார்த்தை ட்ரெண்ட் நாடு முழுவதும் பக்கோடா விவகாரம் மிகப்பெரிய விவாதப் பொருளாகியுள்ள நிலையில் பக்கோடாவை வைத்து பாஜகவை தெறிக்க விட்டு வருகின்றனர் இளைஞர்கள். இதே போன்று தேடல் களஞ்சியமான கூகுளிலும் பக்கோடாவை அதிக அளவில் தேடியுள்ளனர்.

கூகுள் தேடலில் பக்கோடா டாப் அதில் அந்தமான் நிகோபார் தீவுகளைச் சேர்ந்தோர் அதிக அளவில் கடந்த ஒரு வாரத்தில் பக்கோடா என்ற வார்த்தையை தேடியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக புதுச்சேரியை சேர்ந்தவர்கள் 85 சதவீதம் பேரும், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 70 சதவீதம் பேரும் தேடியுள்ளதாக கூகுள் ட்ரெண்ட் மேப் கூறுகிறது.

Wisconsin’s Cold Spring Is Altering Plans

Much of the state will be under a mid-April winter storm watch this weekend, with temperatures roughly 20 degrees below average.

The cold, snowy April has slowed the spring migration of birds in Wisconsin, because of the lack of warm, southerly winds.

Many bird species are stuck in southern Wisconsin, according to Ryan Brady, natural resource scientist with the Wisconsin Department of Natural Resources and bird monitoring coordinator with the Wisconsin Bird Conservation Initiative.

But Brady says that may be a blessing in disguise, because the birds could have been in trouble if they had already flown north.

"If we had a bunch of warm days with a lot of southerly winds and all these birds were coming up that would typically be here, and then we got slammed with a bunch of ice and snow storms, that would really cause some problems for a lot of the birds," Brady said.

He said some species, like robins and blackbirds, may be doing what he calls a reverse migration.

"They'll fly maybe 100 or 200 miles south, far enough to head back south into conditions that are more suitable," Brady said.

Among the bird species stuck in southern Wisconsin are loons waiting for the ice to break on northern lakes.

"The loons are going to stack up a bit on the southern lakes that are open. All birds typically use some stop over sites as they leapfrog their way to the north just as you would if you were taking a road trip. You would stop at a few points along the way and rest and refuel," Brady said.

He said the late spring might pose problems for mourning doves, which live up north year round.

"Mourning doves are already fledging young. Some of their young are already grown up and leaving the nest," Brady said. "We could see some negative impacts on some of those smaller birds that may not be able to cope with some of these conditions quite as well."

He said the late snow might also pose problems in southern Wisconsin for insect-eating birds like Eastern phoebes, swallows and yellow-rumped warblers, depending on the track of the storm.

Homeowners should keep their outdoor bird feeders full and clean to help the migrants through the unseasonably cold weather.

The winter-like weather isn't just changing birds' plans. The prospect of a spring snowstorm has some schools scrambling to change plans for prom, the high school social event of the year.

At Bay Port High School in Suamico, near Green Bay, principal Mike Frieder said he met with the junior class president and other student body members who agreed to change the dance’s start time Saturday from 8 p.m. to 7 p.m., ending at 10 p.m. instead of 11:30 p.m.

Frieder said school staff and students shared concern that the wintry mix of snow and rain this weekend would make roads slick.

"Looking at the options, that would be safer for our kids and it still allows our kids to have a valuable experience on that night," he said.

Green Bay’s private Notre Dame Academy rescheduled its spring ball to Friday instead of the previously scheduled Saturday. Students are also scheduled to take the ACT college entrance exam on Saturday, which is now the day after the dance.

Frieder said his decision was partly based on arrangements students had already made, and invested money in. While changing dates may seem simple, Frieder said nothing in high school is simple.

"We have a lot of activities going on too. Athletic events and musicals that conflict with prom probably on every other weekend, so looking at the weather we felt like this was our best decision," Frieder.

Green Bay Public Schools and Hortonville have also moved up their time for prom.

While schools are scrambling to change their activities, the tourism industry is continuing business as usual.

Lisa Marshall, communications director for the state Department of Tourism, called early spring a "shoulder season." Meaning it comes between the peak seasons of winter and summer, so indoor events are more common during that time.

"If mother nature gave us a warm spring, we’ll take it but we also don’t expect it," Marshall said.

Other people like cherry growers don’t mind a cold spring.

Loretta Robertoy and her husband, Marvin, have run Door County’s Hyline Orchard for 60 years.

"It’s kind of an up and down thing but you have to stay with it," she said.

Loretta said cherry trees usually bloom in late May.

"Memorial weekend is the most common and it always used to be at that time but in past years we have had a lot earlier blooms," she said.

She added that an early bloom is not ideal and that what looks to be a later bloom this year means a healthier crop.

"Since our spring will be warmer weather to push the buds out and it will be later is a better chance for a better crop of cherries," Loretta said.

ஜோதிகாவுடன் இணையும் விதார்த்

இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் புதிய படத்தில் நடிக்க நடிகர் விதார்த் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘மகளிர் மட்டும்’ படத்துக்குப் பிறகு ‘நாச்சியார்’ படத்தில் நடித்த ஜோதிகா, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, இந்தியில் வித்யாபாலன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற துமாரி சுலு படத்தின் ரீமேக்கிலும் நடிக்கவுள்ளார். இதைத் தமிழில் இயக்குநர் ராதாமோகன் ரீமேக் செய்ய, வித்யாபாலன் நடித்த ஆர்.ஜே. கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார்.

தற்போது இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரமொன்றில் நடிக்க நடிகர் விதார்த் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் விதார்த் ஜோதிகாவின் கணவராக நடிக்கிறார். விதார்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான குரங்கு பொம்மை, ஒரு கிடாயின் கருணை மனு உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன. ’மொழி ’ பட இயக்குநருடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்தப் படத்தை தனஞ்செயன் தயாரிக்கிறார். தற்போது நடைபெற்றுவரும் தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த
அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய பாதையில் இந்தியா : மோடி


பிஜாப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் நடந்த அயூஷ்மான் பாரத் சுகாதார பாதுகாப்பு திட்டம் துவக்க விழாவில் பிரதமர் மோடி பேசுகையில்; நான் இந்த பகுதி வளர்ச்சிக்காக தற்போது வந்துள்ளேன். விவசாயிகள் நலனே எங்களின் உயிர் மூச்சு. இவர்கள் முன்னேற வேண்டும் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இது போல் மக்களின் உடல் நலனில் அக்கறை செலுத்துகிறோம்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பழயை தத்துவங்கள் வளர்ச்சிக்கு உதவாது. அம்பேத்கர் கனவை நிறைவேற்ற பாடுபடுகிறோம், அவரது எண்ணங்களை செயல்படுத்தவே நாங்கள் உழைக்கிறோம். அம்பேத்கரால் தான் நான் பிரதமரானேன். புதிய வழியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 5 லட்சம் வீதம் 50 கோடி மக்களுக்கு இந்த பலன் போய்ச்சேரும். வரும் 2022 ல் இந்தியா முழுவதும் சுகாதார மையங்கள் அமைக்கப்படும். சட்டீஸ்கரில் விமான நிலையம், இரும்பு தொழிற்சாலை, புதிய ரயில் பாதைகள் அமைக்க திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது. மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறோம். இவ்வாறு மோடி பேசினார்.


Friday, 6 April 2018

இந்த ஒரு பொருள் சிறுநீரக பாதிப்புகளை சரிசெய்யும் என்பது தெரியுமா

நமது கிராமங்களில் இன்றும் உயிர்ப்புடன் காணப்படும் ஒரு தொன்மையான காய் வகை, சுரைக்காய். கொடிகளில் படரும் தன்மையுள்ள சுரைக்காயின் இலை, பிஞ்சு, காய் மற்றும் பழங்கள் மனிதர்க்கு நன்மையளிப்பவை. வீடுகளின் கூரைகளில், வேலிகளின் மேல், அல்லது தரையில் எங்கும் பரவி வளர்பவை, சுரைக்காய்.
சுரைக்காய் பெரிய நீர்க்குடுவை போன்ற வடிவத்தில் இருப்பதால், நன்கு முற்றிய சுரைக்காயின் உள்ளே உள்ள சதைப்பகுதிகளை நீக்கி, அவற்றை வெயிலில் காய வைத்து, அக்காலங்களில் நீரை சேமிக்க, மற்றும் வைத்தியர்களின் மருந்துகளை சேகரித்து வைக்க, வெளியூருக்கு எடுத்துச்செல்ல, பயன்படுத்தி வந்தனர். இந்த சுரைக்காய் குடுவை பொருளை சேமிக்க மட்டுமல்லாமல், பொருள்களை நீண்ட காலம் கெடாமல், பாதுகாக்கும் தன்மையும் மிக்கது.
கிராமங்களில் நாட்டுக்காய்கள் என்று சில காய்கறிகளை, குறிப்பிடுவார்கள், அதில் சற்று விலையில் குறைந்தது இந்த சுரைக்காய், ஆயினும் உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடியது.
கிராமங்களில் பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, சிறுவர்கள் அல்லது அந்த பேச்சுக்கு தொடர்பு இல்லாதவர்கள் அவர்களிடம் என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள் என்று கேட்கும்போது, “சுரைக்காய்க்கு உப்பு இல்லை என்று சொன்னேன்” என்று குறும்பாக, பதில் சொல்வார்கள்.
எங்கள் பேச்சில் நீங்கள் குறுக்கிடவேண்டாம், மேலும், எங்களுக்கு, உங்களை பேச்சில் சேர்த்துக் கொள்ள விருப்பம் இல்லை என்பது, இதற்கு பொருள். அதை உணர்ந்து அவர்களும், விலகிச் சென்று விடுவர்.
புரோட்டின், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் தாதுக்கள் அதிகம் உள்ள சுரைக்காய்களில், மிக அதிக அளவில் நீர்ச்சத்தும் உள்ளதால், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாகிறது. உடல் சூட்டை தடுத்து, உடலை கோடைக்கால வெப்ப வியாதிகளில் இருந்து காக்கிறது
இதர நன்மைகள்
  • பெண்களின், இரத்த சோகை வியாதியை போக்கி, இரத்தத்தை சுத்திகரிக்கும் அருமருந்தாக, சுரைக்காய் ஜூஸ் விளங்குகிறது.
  • சுரைக்காய் தேன் கலந்த ஜுஸ், உடலில் இரத்த அழுத்தத்தை குறைத்து, இரத்த ஓட்டத்தை சமமாக்கி, உடலின் சீரான இயக்கத்திற்கு, வழி செய்கிறது.
  • உடலில் வெளியேறாமல் தேங்கும் சிறுநீரை வெளியேற்றி, சிறுநீரக நச்சுத் தொற்றுகள், கற்கள் மற்றும் சிறுநீரகத்தை தூய்மை செய்து, சிறுநீரகத்தை காக்கிறது.
  • சுரைக்காய் ஜூஸ் கல்லீரல் நோயை சரியாக்கும் ஆற்றல்மிக்கது, வயிற்றில் புண்களை ஏற்படாமல் காக்கும் தன்மை மிக்கது, மேலும், மன அழுத்தத்தை குறைத்து, மன இறுக்கத்தை சரியாக்குகிறது.
  • நலன்கள் பல நமக்கு தந்தாலும், சுரைக்காயை ஒருபோதும், பச்சையாக சாப்பிடக்கூடாது, பெரிய வயிறு உள்ளவர்கள், குரலை காக்க வேண்டிய பாடகர்கள் யாவரும், சுரைக்காயை உணவில் தவிர்க்க வேண்டும், அது போல, பெண்களின் மாத விலக்கின் போது சுரைக்காயை உணவில் தவிர்க்க வேண்டுமென, வைத்திய சாத்திரங்கள் சொல்கின்றன.

Tuesday, 3 April 2018

Vijay 62: Sun Pictures to produce Ilayathalapathy’s next film with AR Murugadoss

The last film that was produced by Sun Pictures was superstar Rajinikanth's Enthiran, one of India's most expensive projects in 2010. It will bankroll Vijay's next film with director AR Murugadoss.

Sun Pictures on Monday officially announced its next film venture with Ilayathalapathy Vijay, which will be directed by ace-filmmaker AR Murugadoss. It is only the third film of Sun Pictures, which has mainly focused on distributing films so far.
The last film that was produced by Sun Pictures’ was superstar Rajinikanth’s Enthiran, one of India’s most expensive projects in 2010. Its next venture will reunite the blockbuster actor-director duo, who have derived box office hits in the past.
The untitled flick will be the third outing of Vijay with director Murugadoss after Kaththi and Thuppaki. The film will go on the floors in January next year and the filmmakers have plans to release on Deepavali.
The filmmakers were also on the lookout for new faces to cast in the big budget film. So far only the actor, director and the producer of the project, which has been tentatively called, Vijay 62, has been confirmed. While the details of remaining cast and crew remain unknown.
According to reports, Composer AR Rahman may come onboard for the project. However, an official confirmation is awaited on the same. Rahman had also scored music for Vijay’s previous film Mersal, which set the box office on fire after it released on Deepavali this year
Murugadoss’ previous film Spyder, which had Tollywood star Mahesh Babu, that also released this year amid huge hype failed to live up to its box office expectations. Looks like Murugadoss is set to redeem himself at the box office with Vijay 62.

இதனால தான் இந்தியாவுக்கு இவர் ‘தல’யாக இருக்காரு: ரவிந்திர ஜடேஜா

புதுடெல்லி: ‘ வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு தனிநபரை தோனி கைகாட்டுவதில்லை. அதனால் தான் இந்திய ரசிகர்கள் இவரை தலையில் வைத்து கொண்டாடுகின்றன...